இந்தியா => unity in diversity,
ஆனா IPL' னு வந்துட்டா? unity யாவது, மசால டீ யாவது..
நான் சென்னை சூப்பர் கிங்கஸ், நீங்க என்னவா இருந்தாலும் இருந்துட்டு போங்க....
தனக்கு'னு வந்துட்டா
சச்சின் அடிச்சி ஆட கூடாது,
யுவராஜ் போல்ட் ஆகனும்,
sreesanth'க்கு hayden இன்னும் கொஞ்சம் காட்டனும்
எல்லாமே possible ah தான் இருக்கனும்'னு நினைப்போம்.. அதுல தப்பு ஒன்னும் இல்லையே..
தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் (disco dance ah என்னா'னு எனக்கு தெரியாது)
இன்னொரு போஸ்ட் ஆன் தி வே, குட் லக் சென்னை சூப்பர் கிங்கஸ்....
விரைவில் ...........
Thursday, May 21, 2009
Sunday, February 08, 2009
sInGaThUkU.....
February 9th Pirandha Naal kondaadum "Thennaatu Singam engal annan Thiru K4Karthik'ku" indha thambi'in mana maarndha Pirandha naaal vaazhthukal...
vaazhtha vayadhillai
panchu muttai vaangi kodukka panjam illai
poster adichi otta wall illai
bun thinga tea kadai illai
vodka poda time illlai
odi paada idam illai
photo poda google illai
tamil'il type adika ekalappai illai
ippadi pala illai illaaatium, neeenga thambi ku oru naal ilai pottu soru poduveeenganu G3 yakka maadhiri endha oru suyanalamum ilaaamah,
ungal thambi ungalukkku "Happy Birthday wishes sollikiren"...
One beautiful heart is better than thousand beautiful faces.A pure heart is worth its weight in gold. Thanks for being my Wonderful Brother..Smile always....
Disci:- net center la no tamil fonts, so tanglish la after a long time post poda vendiadha poitu... kindly excuse....
oru pazha mozhi solaamah ponah anna kovichikuvaaru :).
"Dont Expect Oranges when you are under a apple tree"..
Happy Birthday Brother :)
cheers...
gops !!!!!!!!!1
vaazhtha vayadhillai
panchu muttai vaangi kodukka panjam illai
poster adichi otta wall illai
bun thinga tea kadai illai
vodka poda time illlai
odi paada idam illai
photo poda google illai
tamil'il type adika ekalappai illai
ippadi pala illai illaaatium, neeenga thambi ku oru naal ilai pottu soru poduveeenganu G3 yakka maadhiri endha oru suyanalamum ilaaamah,
ungal thambi ungalukkku "Happy Birthday wishes sollikiren"...
One beautiful heart is better than thousand beautiful faces.A pure heart is worth its weight in gold. Thanks for being my Wonderful Brother..Smile always....
Disci:- net center la no tamil fonts, so tanglish la after a long time post poda vendiadha poitu... kindly excuse....
oru pazha mozhi solaamah ponah anna kovichikuvaaru :).
"Dont Expect Oranges when you are under a apple tree"..
Happy Birthday Brother :)
cheers...
gops !!!!!!!!!1
Wednesday, January 21, 2009
நேர்முக தேர்வு..
கம்பெணி பெயர் : தொப்பை அண்ட் கைப்பை Manufacturing Co.
முள்ளைமாரி:- டேமேஜர்
முடிச்சவுக்கி :- அப்பாவி கிறுக்கன்.

வழக்கம் போல நம்ம கிறுக்கன், வேலை தேடி தெரு தெருவா அழையாம Complex complex ah எஸ்கலேட்டர்'ல அழைஞ்சிக்கிட்டு இருக்கும் போது, "இங்கு எல்லா வேலைக்கும் ஆட்கள் தேவை போர்ட்டை பார்த்து நம்ம தொப்பை அண்ட் கைப்பை கம்பெணிக்குள்ள நுழையிறார்..
நேரா ஆபிஸ் பியூனிடம்,
முடி:- மானேஜர் சார் இருக்காங்களா..
பியூன்:- ஓ இருக்காரே காபி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு..எதுவும் வேணுமா?
முடி:- சே சே எனக்கு காபி சாப்பிடற பழக்கம் இல்லை.. எனக்கு வேணாம்…
பியூன்:- தோடா, உன்னை எவன்யா காபி வேணுமா'னு கேட்டா.. மேனேஜர் சார் கிட்டே உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்யா.
முடி:- ஓ அப்படி கேட்டீங்களா..
பியூன்:- நான் ஓ அப்படி கேட்களா.. எதுவும் வேணுமா'னு தான் கேட்டேன்..
முடி:- அ ஆஹா, சும்மா தூங்கிக்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க சார்..
பியூன்:- யோவ், இது என்ன zoo வா? அசிங்கமா பேசாதையா…அலார்ம் கிலாக் கூட என்கிட்ட இல்லை..
முடி:- பாஸ், அசிங்கத்துல அ'வ எடுத்துட்டா சிங்கம் இருக்குமா இருக்காதா?
பியூன்:- கண்டிப்பா இருக்கும்… அதுல என்ன சந்தேகம்..
முடி:- அந்த சிங்கத்தை தான் சார் நான் சொன்னேன்….
பியூன்:- முடியல, எதுக்குயா இங்க வந்த? என்ன வேணும்?
முடி:- அதை நீங்க முதலே கேட்டு இருக்கனும்…
பியூன்:- டேய், அதான் எதுவும் வேணுமா'னு கேட்டேன் ல?
முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..
பியூன்:- எனக்கு வேணும்னா உனக்கு எதுக்கு தரனும்? நானே வச்சிக்க மாட்டேனா?
முடி:- அப்போ வச்சிக்கோங்க… அப்புறம் எதுக்கு என் கிட்ட கேட்குறீங்க?
பியூன்:- சார், உங்களுக்கு என்ன சார் வேணும்?
முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..
பியூன்:- போடாங்க, இப்ப என்ன விஷயமா இங்க வந்து இருக்க?
முடி:- அப்படி நீங்க முதலே கேட்டு இருக்கலாம்'ல?
பியூன்:- அதை தானே கேட்டேன் நானும்?
முடி:- எப்ப சார் கேட்டீங்க? எதுவும் வேணுமா'னு தானே கேட்டீங்க?
பியூன்:- என்னை மன்னிச்சிருங்க சார், இப்ப இங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க?
முடி:- அப்பாடா, அப்படி பாயிண்டுக்கு வாங்க… எந்த வேலைக்கும் ஆட்கள் தேவை'னு போர்ட் பார்தேன், அதுதான் என்ன'னு விசாரிச்சிட்டு போலாம்'னு..
பியூன்:- நீ வேலை தேடி வந்தவனா?
முடி:- இல்ல இல்ல, எந்த வேலையும் தேடி வந்தவன்..
பியூன்:- ஒகே ஒகே நேரா போய் வலது பக்கம் போனீங்கனா அங்க இடது பக்கம் அசின் மாதிரி பிசினா ஒரு பொண்ணு கெட்டப்புல ஒரு 50 வயதுல மேடம் உட்காட்ந்து இருப்பாங்க… அவங்க கிட்ட உங்க பெயரை ரெஜுஸ்டர் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்குங்க, உங்க முறை வரும் போது நீங்க உள்ளே போகலாம்.
முடி:- சார், என் பெயரை நான் பிறந்த அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்.. இப்ப எதுக்கு திரும்பி பண்ணனும்?
பியூன்:- ஏன்'டா காலங்காத்தால நான் தான் கிடைச்சேனா? போடா சொன்ன'தை செய், இல்லாட்டி என் வேலைய நீ பாரு நான் இப்பவே ராஜினாமா பண்ணிட்டு போறேன்… கொய்யாலே வந்துட்டாங்கே வேலை தேடி நம்ம உயிரை எடுக்க..
முடி:- சார், இது மத்தியானம், நீங்க காலாங் காத்தாலனு சொல்லுறீங்க, உங்க வாட்ச் பர்மா பஜார்'ல வாங்குனதா?
பியூன் த்லை தெரிக்க அந்த இடத்தை விட்டு எஸ்கேப்….

அசின் மாதிரி உள்ள பிசினிடம்
முடி:- மேடம் இங்க பெயரை ரெஜிஸ்டர் பண்ணறுவங்க..
மேடம்:- வேலை தேடி வந்து இருக்கீங்களா? இங்க தான்… உங்க பெயரை சொல்லுங்க பார்ப்போம்.
முடி:- பெயரை சொன்னா கேட்க தான் முடியும் பார்க்க முடியாது..
மேடம்:- அது எங்களுக்கும் தெரியும், ஆனா பெயரை சொன்னவுடன் உன்னை தானே பார்க்கனும், வெறும் பெயரை மட்டும் கேட்டா போதுமா?
முடி:- வெறும் பெயரை மட்டும் சொன்னா போதுமா? அதுவும் ரைட் தான்.. Initial'யோட சொல்லனுமா?
மேடம்:- மிஸ்டர் அதிகம் பேசாதீங்க…கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. சரியா?
முடி:- --------------
மேடம்:- உங்கள தான் சொன்னது கேட்டதா?
முடி:- --------------
மேடம்:- மிஸ்டர் பதில் சொல்லுங்க..
முடி:- நீங்க இன்னும் கேள்வியே கேட்கலையே? அப்புறம் எப்படி பதில் சொல்லுறது?
மேடம்:- தெளிவா தான் இருக்கீங்க..
முடி:- எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லைங்க..
மேடம்:- அப்ப எங்களுக்கு மட்டும் இருக்குதாக்கும்?
முடி:- அதை நீங்க தான் சொல்லனும்…
மேடம்:- யோவ், எதுக்கு இங்க வந்த? வேலை தேடி தானே..உன் பெயரை சொல்லிட்டு அங்க ஓரமா போய் உட்காரு…..மேனேஜர் கூப்பிடுவார் உன்னை…..
சிறிது நேரத்தில் நம்ம முடிச்சவுக்கி, முள்ளமாரியை பார்க்க கோயிங்…
முடி:- உள்ளே வரலாமா சார்..
முள்:- வாங்க, வேணாம்'னு நான் சொல்ல'லை, பட் சூ'வை கழட்டிட்டு வாங்க.. ஒகே.
முடி:- சார் நான் செருப்பு தான் போட்டு இருக்கேன்.. என்ன பண்ணட்டும்?
முள்:- அதை மட்டும் என்ன தலையிலா வச்சிட்டு வருவீங்க….. வெளியே கழட்டிட்டு உள்ளே வாங்க…..
முடி:- கண்டிப்பா உள்ளே வந்துட்டு வெளியே கழட்ட முடியாது பாருங்க..
முள்:- குட். இப்படி தான் ஷார்ப்'பா இருக்கனும்
முடி:- நான் எப்போதுமே ஜில்லெட் தான் யூஸ் பண்ணுறது
முள்:- சுத்தம்…
முடி:- ஆமா சார் சுத்தம்மா இருக்கும் ஜில்லெட்'ல பண்ணுனா..
முள்:- நின்னுக்கிட்டே இருக்கீங்க, உட்காருங்க…..
முடி:- நீங்களும் தான் உட்கார்ந்துக்கிட்டே இருக்கீங்க, நிற்க சொன்ன நிற்பீங்களா?
முள்:- ஏன் கேட்க மாட்ட? இப்ப நிற்க சொல்லுவ அப்புறம் என் வேலையையே தாங்க'னு கேட்ப்ப, தேவையா….
முடி:- சே சே உங்க வேலை எனக்கு வேணாம் சார்….
முள்:- ம்ம்ம்.. என்ன உங்க முகத்துல இவ்வளவு பவுடர் அடிச்சிட்டு வந்து இருக்கீங்க? ஒவர் லேயரிங்க இருக்கு?
முடி:- அந்த பிசின் மேடம் தான், நேர்முக தேர்வு'னு சொன்னாங்க.. எனக்கோ உருண்டை
முகம்.. அதுதான் அவங்க மேக்கப் பவுடர் லைட்'யா அபேஸ் பண்ணி பேஸை நேராக்கி, நேர்முக தேர்வுக்கு வந்துட்டேன்..
முள்:- எப்படி இப்படி எல்லாம்?? நல்லவேளை நீங்க நேரு மாமா முகத்தை கொண்டு வராம விட்டீங்களே.. அது வரைக்கும் சந்தோஷம்..
முடி:- சே மறந்தே போச்சே…
முள்:- ஆமா, தேர்முக தேர்வுனா, தேரோட இங்க வந்து இருப்பீங்களா?
முடி:- அது எப்படி சார் இங்க வர முடியும்.. நேரா கோயிலுக்கு தானே போய் இருப்பேன்..
முள்:- சரி சரி வந்த வேலைய பார்ப்போமா?
முடி:- எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலையே சார்..
முள்:- சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை.
முடி:- பரவாயில்லை சார், அப்போ கேளுங்க…
முள்:- குட். நீங்க என்ன படிச்சீங்க..
முடி:- வீட்டுல சும்மா இருக்கிறனால காலையில டீ கடைக்கு போய் தினமலர் படிக்கிறதுல ஸ்டார்ட் பண்ணி அப்படியே பக்கதுல இருக்கிற சலூன்க்கு போய் அங்க இருக்கிற குமுதம், விகடன்'னு எல்லாத்தையும் படிச்சி முடிச்சிடுவேன் சார்.. நத்திங் பெண்டிங்..
முள்:- நான் எதுவரைக்கும் படிச்சீ இருக்கீங்கனு கேட்டேன்..
முடி:- முக்கால்வாசி முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையுமே படிச்சி முடிச்சிடுவேன்…. ஆனா இந்த வாரம் தான் விகடன்'ல வர அல்லி தொடர் கதையை படிக்க முடியல..
முள்:- அப்போ முக்கால்வாசி முடியாட்டி?
முடி:- இதுவரைக்கும் தெரியல சார்..
முள்:- ரெம்ப முக்கியம். நான் உங்க கிட்ட கேட்டது ஸ்கூல், காலேஜ்'ல என்ன படிச்சீங்க'னு…
முடி:- அப்படி தெளிவா கேளுங்க சார்… ஸ்கூல்'ல கணிதம், ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,புவியியல்,அறிவியல்'னு படிச்சேன் சார்.. காலேஜ்'ல அஸெம்பளி'ல தேசிய கீதம் ஓரே ஒரு தபா படிச்ச நியாபகம் சார்.. அவ்வளவு தான்……

முள்:- ம்ம்ம்ம்…. நான் கேட்குறது உங்களுக்கு புரியலையா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேட்குறேனா??
முடி:- சார் நான் சொல்லுறது உங்களுக்கு புரியுதா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் சொல்லுறேனா?
முள்:- வேணாம்யா நீயும் பேச வேணாம் நானும் பேசலை… உன் பைலை கொடு.. அதை வச்சி நான் தெரிஞ்சிக்கிறேன், புரிஞ்சிக்கிறேன்..
முடி:- இந்தாங்க சார்…
முள்:- ஏய் என்ன இது? உள்ளே ஒன்னுமே இல்லை?
முடி:- ஆமா சார் என் திறமையை பார்த்துதான் எனக்கு வேலை கிடைக்கனும்'னு இருக்கேன்….
முள்:- உனக்கு திறமை இருக்கா இல்லையா'னு எனக்கு எப்படி தெரியும்? டிகிரி செர்டிப்பிக்கேட், மார்க் ஷீட்'னு இருந்தா தானே எங்களுக்கும் உன் திறமையை பற்றி தெரியும்???
முடி:- அதுல எனக்கு நம்பிக்கை இல்லை சார்… வெறும் பேப்பரை வச்சி என்னை எடை போடாதீங்க சார்..
முள்:-ஏன் உன்கிட்ட தான் எடை கல்லு இருக்கா? உங்க வூட்டுல சன் டிவி இருக்கா?
முடி:- வீட்டுல BPL டிவி இருக்கு சார்.. ஜன்னலை திறந்தா சன் தெரியும் சார்..
முள்:- சத்தியமா முடியல.. உனக்கு வேலை கொடுத்துட்டேன்….
முடி:- ரெம்ப நன்றி சார்.. என்ன வேலை சார்?
முள்:- டெய்லி 5 ஊருக்கு போயிட்டு கம்பெனிக்கு ஆர்டர் எடுத்துட்டு வரனும்.. அப்படி வந்துட்டனா, உனக்கு ஒரு பை'க்கு ரூபாய் 500 தரேன்…
முடி:- என் மேல நம்பிக்கை வச்சி எனக்கு வேலை தந்ததுக்கு ரெம்ப நன்றி சார்.. நான் வேலையை ராஜினமா செய்யிறேன்..
முள்:- என்னாச்சி?
முடி:- நான் பேசினா யாருமே ஆர்டர் தர மாட்டாங்கனு தெரிஞ்சி வச்சி இருக்கீங்க பாருங்க……அதுக்குதான்….
முள்:- புரிஞ்ச்சிக்கிட்டீங்களே… குட். கிளம்புங்க.. நன்றி வணக்கம்……எங்க கம்பெனிய பற்றி என்ன நினைக்கிறீங்க?
முடி:- கைப்பையை தொப்பை மேல போடலாம்.. பட் தொப்பையை கைப்பை மேல போட முடியாது…
முள்:- முடிவா என்ன சொல்ல வர்றீங்க?
முடி:- முடிவு சொல்ல நான் ஏற்கனவே வந்துட்டேன் சார்… முடிவு சொல்ல மட்டும் நான் வரலை…
முள்:- ஏன்யா நீ எப்போதுமே இப்படி தான் பேசுவியா?
முடி:- அது கேட்குறவங்க கேள்விய பொறுத்து…
முள்:- ரெம்ப கஷ்டம்.. போயிட்டு வாங்க நல்ல படியா…
முடி:- அதுதான் வேலை இல்லையே அப்புறம் என்னத்துக்கு இங்க வரனும்?
முள்:- ஸ்ஸ்ப்ப்பா கிளம்புங்க சார்..
மாரல் ஆப் தி பதிவு :- மொக்கை'னு வந்துட்டா, அது மொக்கையா தான் இருக்கனும்… அது சக்கையா இல்லை பொக்கையா'னு நீங்க தான் சொல்லனும்…. இதை படிச்சிட்டு கல்லை எடுத்து என்னை அடிக்க தேடுனா.. நான் சர்ப் எக்ஸ்ல்.. தேடினாலும் கிடைக்க் மாட்டேன்…
ஹி ஹி… ரெம்ப நாள்ளாச்சி'ல அதுதான் டச் விட்டு போயிட்டு :(
அடுத்த மொக்கைல சந்திக்கும் வரை…
என்னதான் நாம சைவம் சாப்பிட்டாலும், சிங்கத்துக்கு முன்னாடி போய் நின்னா அது சும்ம விட்டுறாது… ஹி ஹி ஹி ஹி
கோப்ஸ் எஸ்கேப் :)
Cheers!!!!!!!!!
Lets Makes Things Better :)
முள்ளைமாரி:- டேமேஜர்
முடிச்சவுக்கி :- அப்பாவி கிறுக்கன்.

வழக்கம் போல நம்ம கிறுக்கன், வேலை தேடி தெரு தெருவா அழையாம Complex complex ah எஸ்கலேட்டர்'ல அழைஞ்சிக்கிட்டு இருக்கும் போது, "இங்கு எல்லா வேலைக்கும் ஆட்கள் தேவை போர்ட்டை பார்த்து நம்ம தொப்பை அண்ட் கைப்பை கம்பெணிக்குள்ள நுழையிறார்..
நேரா ஆபிஸ் பியூனிடம்,
முடி:- மானேஜர் சார் இருக்காங்களா..
பியூன்:- ஓ இருக்காரே காபி சாப்பிட்டுக்கிட்டு இருக்காரு..எதுவும் வேணுமா?
முடி:- சே சே எனக்கு காபி சாப்பிடற பழக்கம் இல்லை.. எனக்கு வேணாம்…
பியூன்:- தோடா, உன்னை எவன்யா காபி வேணுமா'னு கேட்டா.. மேனேஜர் சார் கிட்டே உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்யா.
முடி:- ஓ அப்படி கேட்டீங்களா..
பியூன்:- நான் ஓ அப்படி கேட்களா.. எதுவும் வேணுமா'னு தான் கேட்டேன்..
முடி:- அ ஆஹா, சும்மா தூங்கிக்கிட்டு இருக்க சிங்கத்தை தட்டி எழுப்பாதீங்க சார்..
பியூன்:- யோவ், இது என்ன zoo வா? அசிங்கமா பேசாதையா…அலார்ம் கிலாக் கூட என்கிட்ட இல்லை..
முடி:- பாஸ், அசிங்கத்துல அ'வ எடுத்துட்டா சிங்கம் இருக்குமா இருக்காதா?
பியூன்:- கண்டிப்பா இருக்கும்… அதுல என்ன சந்தேகம்..
முடி:- அந்த சிங்கத்தை தான் சார் நான் சொன்னேன்….
பியூன்:- முடியல, எதுக்குயா இங்க வந்த? என்ன வேணும்?
முடி:- அதை நீங்க முதலே கேட்டு இருக்கனும்…
பியூன்:- டேய், அதான் எதுவும் வேணுமா'னு கேட்டேன் ல?
முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..
பியூன்:- எனக்கு வேணும்னா உனக்கு எதுக்கு தரனும்? நானே வச்சிக்க மாட்டேனா?
முடி:- அப்போ வச்சிக்கோங்க… அப்புறம் எதுக்கு என் கிட்ட கேட்குறீங்க?
பியூன்:- சார், உங்களுக்கு என்ன சார் வேணும்?
முடி:- அதுதான் அப்பவெ சொன்னேன்'ல எனக்கு காபி சாப்பிடுற பழக்கம் இல்லை,வேணும்னா பிலாக் டீ வித் மில்க் தாங்க..
பியூன்:- போடாங்க, இப்ப என்ன விஷயமா இங்க வந்து இருக்க?
முடி:- அப்படி நீங்க முதலே கேட்டு இருக்கலாம்'ல?
பியூன்:- அதை தானே கேட்டேன் நானும்?
முடி:- எப்ப சார் கேட்டீங்க? எதுவும் வேணுமா'னு தானே கேட்டீங்க?
பியூன்:- என்னை மன்னிச்சிருங்க சார், இப்ப இங்க என்ன விஷயமா வந்து இருக்கீங்க?
முடி:- அப்பாடா, அப்படி பாயிண்டுக்கு வாங்க… எந்த வேலைக்கும் ஆட்கள் தேவை'னு போர்ட் பார்தேன், அதுதான் என்ன'னு விசாரிச்சிட்டு போலாம்'னு..
பியூன்:- நீ வேலை தேடி வந்தவனா?
முடி:- இல்ல இல்ல, எந்த வேலையும் தேடி வந்தவன்..
பியூன்:- ஒகே ஒகே நேரா போய் வலது பக்கம் போனீங்கனா அங்க இடது பக்கம் அசின் மாதிரி பிசினா ஒரு பொண்ணு கெட்டப்புல ஒரு 50 வயதுல மேடம் உட்காட்ந்து இருப்பாங்க… அவங்க கிட்ட உங்க பெயரை ரெஜுஸ்டர் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்குங்க, உங்க முறை வரும் போது நீங்க உள்ளே போகலாம்.
முடி:- சார், என் பெயரை நான் பிறந்த அப்பவே ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்.. இப்ப எதுக்கு திரும்பி பண்ணனும்?
பியூன்:- ஏன்'டா காலங்காத்தால நான் தான் கிடைச்சேனா? போடா சொன்ன'தை செய், இல்லாட்டி என் வேலைய நீ பாரு நான் இப்பவே ராஜினாமா பண்ணிட்டு போறேன்… கொய்யாலே வந்துட்டாங்கே வேலை தேடி நம்ம உயிரை எடுக்க..
முடி:- சார், இது மத்தியானம், நீங்க காலாங் காத்தாலனு சொல்லுறீங்க, உங்க வாட்ச் பர்மா பஜார்'ல வாங்குனதா?
பியூன் த்லை தெரிக்க அந்த இடத்தை விட்டு எஸ்கேப்….

அசின் மாதிரி உள்ள பிசினிடம்
முடி:- மேடம் இங்க பெயரை ரெஜிஸ்டர் பண்ணறுவங்க..
மேடம்:- வேலை தேடி வந்து இருக்கீங்களா? இங்க தான்… உங்க பெயரை சொல்லுங்க பார்ப்போம்.
முடி:- பெயரை சொன்னா கேட்க தான் முடியும் பார்க்க முடியாது..
மேடம்:- அது எங்களுக்கும் தெரியும், ஆனா பெயரை சொன்னவுடன் உன்னை தானே பார்க்கனும், வெறும் பெயரை மட்டும் கேட்டா போதுமா?
முடி:- வெறும் பெயரை மட்டும் சொன்னா போதுமா? அதுவும் ரைட் தான்.. Initial'யோட சொல்லனுமா?
மேடம்:- மிஸ்டர் அதிகம் பேசாதீங்க…கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. சரியா?
முடி:- --------------
மேடம்:- உங்கள தான் சொன்னது கேட்டதா?
முடி:- --------------
மேடம்:- மிஸ்டர் பதில் சொல்லுங்க..
முடி:- நீங்க இன்னும் கேள்வியே கேட்கலையே? அப்புறம் எப்படி பதில் சொல்லுறது?
மேடம்:- தெளிவா தான் இருக்கீங்க..
முடி:- எனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லைங்க..
மேடம்:- அப்ப எங்களுக்கு மட்டும் இருக்குதாக்கும்?
முடி:- அதை நீங்க தான் சொல்லனும்…
மேடம்:- யோவ், எதுக்கு இங்க வந்த? வேலை தேடி தானே..உன் பெயரை சொல்லிட்டு அங்க ஓரமா போய் உட்காரு…..மேனேஜர் கூப்பிடுவார் உன்னை…..
சிறிது நேரத்தில் நம்ம முடிச்சவுக்கி, முள்ளமாரியை பார்க்க கோயிங்…
முடி:- உள்ளே வரலாமா சார்..
முள்:- வாங்க, வேணாம்'னு நான் சொல்ல'லை, பட் சூ'வை கழட்டிட்டு வாங்க.. ஒகே.
முடி:- சார் நான் செருப்பு தான் போட்டு இருக்கேன்.. என்ன பண்ணட்டும்?
முள்:- அதை மட்டும் என்ன தலையிலா வச்சிட்டு வருவீங்க….. வெளியே கழட்டிட்டு உள்ளே வாங்க…..
முடி:- கண்டிப்பா உள்ளே வந்துட்டு வெளியே கழட்ட முடியாது பாருங்க..
முள்:- குட். இப்படி தான் ஷார்ப்'பா இருக்கனும்
முடி:- நான் எப்போதுமே ஜில்லெட் தான் யூஸ் பண்ணுறது
முள்:- சுத்தம்…
முடி:- ஆமா சார் சுத்தம்மா இருக்கும் ஜில்லெட்'ல பண்ணுனா..
முள்:- நின்னுக்கிட்டே இருக்கீங்க, உட்காருங்க…..
முடி:- நீங்களும் தான் உட்கார்ந்துக்கிட்டே இருக்கீங்க, நிற்க சொன்ன நிற்பீங்களா?
முள்:- ஏன் கேட்க மாட்ட? இப்ப நிற்க சொல்லுவ அப்புறம் என் வேலையையே தாங்க'னு கேட்ப்ப, தேவையா….
முடி:- சே சே உங்க வேலை எனக்கு வேணாம் சார்….
முள்:- ம்ம்ம்.. என்ன உங்க முகத்துல இவ்வளவு பவுடர் அடிச்சிட்டு வந்து இருக்கீங்க? ஒவர் லேயரிங்க இருக்கு?
முடி:- அந்த பிசின் மேடம் தான், நேர்முக தேர்வு'னு சொன்னாங்க.. எனக்கோ உருண்டை
முகம்.. அதுதான் அவங்க மேக்கப் பவுடர் லைட்'யா அபேஸ் பண்ணி பேஸை நேராக்கி, நேர்முக தேர்வுக்கு வந்துட்டேன்..
முள்:- எப்படி இப்படி எல்லாம்?? நல்லவேளை நீங்க நேரு மாமா முகத்தை கொண்டு வராம விட்டீங்களே.. அது வரைக்கும் சந்தோஷம்..
முடி:- சே மறந்தே போச்சே…
முள்:- ஆமா, தேர்முக தேர்வுனா, தேரோட இங்க வந்து இருப்பீங்களா?
முடி:- அது எப்படி சார் இங்க வர முடியும்.. நேரா கோயிலுக்கு தானே போய் இருப்பேன்..
முள்:- சரி சரி வந்த வேலைய பார்ப்போமா?
முடி:- எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலையே சார்..
முள்:- சொல்லுறத்துக்கு ஒன்னும் இல்லை.
முடி:- பரவாயில்லை சார், அப்போ கேளுங்க…
முள்:- குட். நீங்க என்ன படிச்சீங்க..
முடி:- வீட்டுல சும்மா இருக்கிறனால காலையில டீ கடைக்கு போய் தினமலர் படிக்கிறதுல ஸ்டார்ட் பண்ணி அப்படியே பக்கதுல இருக்கிற சலூன்க்கு போய் அங்க இருக்கிற குமுதம், விகடன்'னு எல்லாத்தையும் படிச்சி முடிச்சிடுவேன் சார்.. நத்திங் பெண்டிங்..
முள்:- நான் எதுவரைக்கும் படிச்சீ இருக்கீங்கனு கேட்டேன்..
முடி:- முக்கால்வாசி முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையுமே படிச்சி முடிச்சிடுவேன்…. ஆனா இந்த வாரம் தான் விகடன்'ல வர அல்லி தொடர் கதையை படிக்க முடியல..
முள்:- அப்போ முக்கால்வாசி முடியாட்டி?
முடி:- இதுவரைக்கும் தெரியல சார்..
முள்:- ரெம்ப முக்கியம். நான் உங்க கிட்ட கேட்டது ஸ்கூல், காலேஜ்'ல என்ன படிச்சீங்க'னு…
முடி:- அப்படி தெளிவா கேளுங்க சார்… ஸ்கூல்'ல கணிதம், ஆங்கிலம்,தமிழ்,வரலாறு,புவியியல்,அறிவியல்'னு படிச்சேன் சார்.. காலேஜ்'ல அஸெம்பளி'ல தேசிய கீதம் ஓரே ஒரு தபா படிச்ச நியாபகம் சார்.. அவ்வளவு தான்……

முள்:- ம்ம்ம்ம்…. நான் கேட்குறது உங்களுக்கு புரியலையா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் கேட்குறேனா??
முடி:- சார் நான் சொல்லுறது உங்களுக்கு புரியுதா, இல்லை உங்களுக்கு புரியாத மாதிரி நான் சொல்லுறேனா?
முள்:- வேணாம்யா நீயும் பேச வேணாம் நானும் பேசலை… உன் பைலை கொடு.. அதை வச்சி நான் தெரிஞ்சிக்கிறேன், புரிஞ்சிக்கிறேன்..
முடி:- இந்தாங்க சார்…
முள்:- ஏய் என்ன இது? உள்ளே ஒன்னுமே இல்லை?
முடி:- ஆமா சார் என் திறமையை பார்த்துதான் எனக்கு வேலை கிடைக்கனும்'னு இருக்கேன்….
முள்:- உனக்கு திறமை இருக்கா இல்லையா'னு எனக்கு எப்படி தெரியும்? டிகிரி செர்டிப்பிக்கேட், மார்க் ஷீட்'னு இருந்தா தானே எங்களுக்கும் உன் திறமையை பற்றி தெரியும்???
முடி:- அதுல எனக்கு நம்பிக்கை இல்லை சார்… வெறும் பேப்பரை வச்சி என்னை எடை போடாதீங்க சார்..
முள்:-ஏன் உன்கிட்ட தான் எடை கல்லு இருக்கா? உங்க வூட்டுல சன் டிவி இருக்கா?
முடி:- வீட்டுல BPL டிவி இருக்கு சார்.. ஜன்னலை திறந்தா சன் தெரியும் சார்..
முள்:- சத்தியமா முடியல.. உனக்கு வேலை கொடுத்துட்டேன்….
முடி:- ரெம்ப நன்றி சார்.. என்ன வேலை சார்?
முள்:- டெய்லி 5 ஊருக்கு போயிட்டு கம்பெனிக்கு ஆர்டர் எடுத்துட்டு வரனும்.. அப்படி வந்துட்டனா, உனக்கு ஒரு பை'க்கு ரூபாய் 500 தரேன்…
முடி:- என் மேல நம்பிக்கை வச்சி எனக்கு வேலை தந்ததுக்கு ரெம்ப நன்றி சார்.. நான் வேலையை ராஜினமா செய்யிறேன்..
முள்:- என்னாச்சி?
முடி:- நான் பேசினா யாருமே ஆர்டர் தர மாட்டாங்கனு தெரிஞ்சி வச்சி இருக்கீங்க பாருங்க……அதுக்குதான்….
முள்:- புரிஞ்ச்சிக்கிட்டீங்களே… குட். கிளம்புங்க.. நன்றி வணக்கம்……எங்க கம்பெனிய பற்றி என்ன நினைக்கிறீங்க?
முடி:- கைப்பையை தொப்பை மேல போடலாம்.. பட் தொப்பையை கைப்பை மேல போட முடியாது…
முள்:- முடிவா என்ன சொல்ல வர்றீங்க?
முடி:- முடிவு சொல்ல நான் ஏற்கனவே வந்துட்டேன் சார்… முடிவு சொல்ல மட்டும் நான் வரலை…
முள்:- ஏன்யா நீ எப்போதுமே இப்படி தான் பேசுவியா?
முடி:- அது கேட்குறவங்க கேள்விய பொறுத்து…
முள்:- ரெம்ப கஷ்டம்.. போயிட்டு வாங்க நல்ல படியா…
முடி:- அதுதான் வேலை இல்லையே அப்புறம் என்னத்துக்கு இங்க வரனும்?
முள்:- ஸ்ஸ்ப்ப்பா கிளம்புங்க சார்..
மாரல் ஆப் தி பதிவு :- மொக்கை'னு வந்துட்டா, அது மொக்கையா தான் இருக்கனும்… அது சக்கையா இல்லை பொக்கையா'னு நீங்க தான் சொல்லனும்…. இதை படிச்சிட்டு கல்லை எடுத்து என்னை அடிக்க தேடுனா.. நான் சர்ப் எக்ஸ்ல்.. தேடினாலும் கிடைக்க் மாட்டேன்…
ஹி ஹி… ரெம்ப நாள்ளாச்சி'ல அதுதான் டச் விட்டு போயிட்டு :(
அடுத்த மொக்கைல சந்திக்கும் வரை…
என்னதான் நாம சைவம் சாப்பிட்டாலும், சிங்கத்துக்கு முன்னாடி போய் நின்னா அது சும்ம விட்டுறாது… ஹி ஹி ஹி ஹி
கோப்ஸ் எஸ்கேப் :)
Cheers!!!!!!!!!
Lets Makes Things Better :)
Tuesday, December 30, 2008
எல்லாத்துக்கும்!!!!

எல்லாத்துக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வச்சி சாப்பிடுங்க பொங்கல்,
வீடு கட்ட தேவை செங்கல்,
மேலே பாரு வானம்
வெயிலுக்கு குடிங்க குளிர் பானம்
மாடு போடும் சானம்
முடிஞ்சா புது வருஷத்தக்கு பண்ணுங்க தானம்
where is the party அட நம்ம world'ல பார்ட்டி
புது வருஷத்துக்கு டிவி'ல போடுவாங்க நமீதா பேட்டி
அத பார்க்க காட்டாதீங்க போட்டி
ஏன்னா இங்க இப்போ யாரும் இல்லை வெட்டி..
ரெம்ப பிஸிங்க.. அதுதான் இந்த பக்கமா வர முடியல.. 2008 முடிய போகுது, நடு வீதி'ல முட்டிக்கால் போட்டு, படுத்துக்கிட்டு யோசிச்சி பார்த்தா, இந்த வருடம் 75% கெட்டதா தான் இருந்தது..மீதி 25% தான் சந்தோஷம்...எது எப்படியோ, இது வரைக்கும் நான் நல்லா இருக்கேன்.. அதனால், புகார் ஒன்னும் இல்லை...
2009 எல்லாத்துக்கும் இனிதா அமையட்டும்...
2009'ல கண்டிப்பா மொக்கை உண்டு டோய்...
நன்றி வணக்கம்...
கோப்ஸ்
Sunday, August 31, 2008
சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!
Gops:- அண்ணா வணக்கம்….
K4k:- வாடா தம்பி எப்படி இருக்க?
Gops:- நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க ? சாப்பிட்டாச்சா?
K4k:- ம்ம்ம் இப்படி எல்லாத்துக்கிட்டையும் நீ கேட்க ஆரம்பிச்சிட்டு நீ அப்படியே எஸ்கேப் ஆகிட்ட, இப்ப யாரை பார்த்தாலும் இதை தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க….
Gops:- சரி சரி என்ன இந்த பக்கம் அதிசியமா?
K4k:- எந்த பக்கம்'டா என் தம்பி
Gops:- அது தான் ஜிடாக் பக்கம்…
K4k:- ம்ம் அதை நான் கேட்கனும்…
Gops:- அதை தான் நான் கேட்டுட்டேனே… பதிலை சொல்லுங்க….
K4k:- அடேய், ஹிடாக் ல குசேலன் படமா பார்க்க வருவாங்க…. எல்லாம் ஒரு விஷயமா தான்…
Gops:- அந்த ஒரு விஷயம் என்னது அண்ணே???
K4k:- உனக்கு எல்லாத்தையும் விளக்கெண்ணைய போட்டு விளக்குனா தான் விளங்கும்……
Gops:-ஓ விளக்கை விளக்க போறீங்களா? இல்லை என்னை'ai விளக்குனு விளக்க போறீங்களா?
K4k:- அடேய் விளக்கெண்னெய் தம்பியே..
Gops:- அப்போ நான் விளக்கு இல்லையா?
K4k:- ஸ்ஸ்ப்பா முடியலடா.. நானே ஓசி சோறு சாப்பிட்டுட்டு நம்ம சொர்னாக்கா (alias) காயத்திரிய பற்றி ஒரு போஸ்ட் போடலாம்'னு வந்தா, நீ விளக்குல போட்ட திரி மாதிரி என்னைக்கும் இல்லாம இப்படி கொழுந்து விட்டு சந்தேகத்தை கேட்குறேயே ராசா..எப்படிடா?
Gops:- என்னது நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'வ பற்றி போஸ்ட்டா? எதுக்குனா?
k4k:- ஆரம்பிச்சிட்டான்டா..நாட்டுல மழை பெய்தோ இல்லையோ இனி எதுக்கு, எப்ப, எப்படி'னு உன் கேள்வி மழை வெள்ளமா பெருக்கெடுத்து ஓட போகுது பாரு...
Gops:-அண்ணா என்ன அண்ணா எதுக்கு போஸ்ட்னு தானே கேட்டேன்.. நீங்க எதுக்கு வானிலை அறிக்கை வரைக்கும் கோயிங்?
k4k;- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..டேய் வெண்னெய்
Gops:- அண்ணா, முதல்'ல விளக்கெண்னெய் னு சொன்னீங்க.. இப்போ வெண்ணெய்'னு சொல்லுறீங்க…. ஒரே குழம்பா இருக்கு...
k4k:- டேய் என்னது குழம்பா?
Gops:- சே செ, குழம்பு இல்லை, G3 பற்றி பேசினாலே ஒரே சாப்பாடு நியாபகம் தான் பிரதர்….
k4k:- ஹி ஹி ஹி ஹி இருக்காதா பின்னே…..
Gops:- இல்லை அண்ணா முன்ன தான் இருக்கும்….
k4k:- போடாங்
Gops:- எதுக்கு G3 பற்றி போஸ்ட் புட்டிங் பிரதர்..
k4k:- இன்னும் நீ இந்த பற்றி ய விடலையா?
Gops:- அண்ணே குட் யூ பிளிஸ்
k4k:- சரி சரி பீட்டர் மச்சானை கூப்பிடாதை….நான் மேட்டரை சொல்லிடறேன்
Gops:-சொல்லவே இல்லை…
k4k:- இனிமேல் தான்'டா சொல்லவே போறேன்….
(தெலுங்கு பட டைட்டில் இல்லை)
gops:- நான் அதை கேட்கல..
k4k:- அப்போ?? எதை பற்றி சொல்லுற?
gops:- அதுதான் பீட்டர் உங்களுக்கு மச்சான்'னு சொல்லவே இல்லை
k4k:-டேய் வேணாம்
gops:- கூல் பிரதர்…….
k4k:-ஒகே ஒகே ஏசி'ய போடு….
gops:-எதுக்கு?
k4k:-கூல் 'னு நீ தானே சொன்ன…
gops:-ஹி ஹி ஹி பிரதர் நான் சொன்னது fridge ah .. அய்யோ அய்யோ….
k4k:- போதும் நிறுத்து உன் அளப்பரையை…
gops:- இன்னும் நீங்க G3 க்கு எதுக்கு போஸ்ட் னு சொல்லவே இல்லை…
k4k:- டேய் விட்டா நீ என்னை பேசவுடாம எதுக்கு போஸ்ட் எதுக்கு போஸ்ட்'னு கேட்டுக்கிட்டே மொக்கை போட்டுருவ.. சோ மீ த டெல்லிங்..
நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'க்கு நாளைக்கு செப்டம்பர் 1 பிறந்தநாள் டா என் அருமை எருமை தம்பியே..

gops:- அண்ணா சொல்லவே இல்லை..
k4k:- டேய் உனக்கு அவ்வளவா கேட்க்காதா., இல்லை அவ்வளவும் கேட்காதா?
gops:-ஏன் ஏன் ஏன்?
k4k:-இப்ப தானேடா சொன்னேன் அக்காவுக்கு பிறந்த நாள்'னு இப்போ again யூ ஆர் டெல்லிங்க் சொல்லவே இல்லை'nu யூ பிளடி ராஸ்கோல்…
gops:- அய்யே இதோடா …..
k4k:- சரி சரி அக்கா பிறந்த நாளுக்கு என்ன பண்ண போற தம்பி?
gops:- ஹி ஹி ஹி அங்க எப்படி?
k4k:-குட் question. நம்ம இந்திய வரைபடம் இருக்கா உன் கிட்ட?
gops:- அண்ணா நோ..
k4k:- சரி சரி, நீ G3 யை பற்றி கொஞ்சமா, டேய் நல்லா கவனி, கொஞ்சமா நம்ம மக்களுக்கு எடுத்து கூறிட்டு, முடிவுரை'ல இந்த அண்ணன் பெயரையும் சேர்த்துக்கோ சரியா'டா என் தம்பி?
ஒகே அண்ணா இதோ G3 யை பற்றி
1.கிபீ ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏதோ ஒரு ஆண்டுல எல்லாத்துக்கும் தொல்லை கொடுக்காம காயத்திரி அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த உலகத்துல வீச் வீச் னு கத்தாம , வீல் சிப்ஸ் வீல் சிப்ஸ் னு சொல்லிக்கிட்டே பிறந்தாள்..
(வீல் சிப்ஸ் => வீல் ஷேப் ல இருக்குமே)
2. சிறு வயது முதல் காலேஜ் படிச்சி முடிச்சி வேலை சேரும் வரை ஐ த டோண்ட் நோ த டீடெயிலு….
(என்னத்த படிச்சாங்க, கிழிச்சாங்க'னு நீங்களே அக்கா கிட்ட கேட்டுக்கோங்க. )
3.சாதா காயத்திரியா இருந்த நம்ம அக்கா பிலாக் உலகம் மூலமா ( இது அந்த மூலம் இல்லைங்கோ) நம்ம எல்லாத்துக்கும் G3 என்கிற சொர்ணாக்காவாக பிரபலம் அடைந்தார்…
4. நம்ம கைப்புள்ள மாதிரி நம்ம சொ.அக்காவும் எவ்வளவு ஓட்டுனாலும் சிரித்த முகத்துடன் எல்லா டேமேஜ்யையும் ஏற்று கொள்வது இவங்களது சிறப்போ சிறப்பு.. (அதுக்கு'னு கொஞ்சம் ஓவரா போனா செருப்பு வருவது உறுதியே..)
5. என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…
6. எப்பேர் பட்ட பிளாகர்ஸ் மீட்'னாலும் முன்ன நாளே போய் இடத்தை பிடித்து சிக்கன் கெடாவுடன் பல போர் புரிந்து வெற்றி பெற்றே திரும்பி வருவது நம்ம G3 ஸ்பெஷல்..
7. வெளிநாடு வாழ் இந்திய தமிழ் பிளாகர்களுக்கு சக பிளாகர் வீட்டு விசேஷங்களுக்கு பரிசு பொருள் வாங்க இவங்களே காசும் கொடுத்து, அதை திருப்பி தந்தால் வாங்கவும் மறுக்கும் நல்ல அக்கா எங்கள் அக்கா சொர்ணாக்கா..
(நான் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி'னு யாரும் நினைச்சிடாதீங்க பிளீஸ்)
8. எந்த ஒரு விசேஷத்துக்கும் முதல் ஆளா இருந்து விஷ் பண்ணும் அக்கா….
இதுக்கு மேலையும் நிறைய இருக்கு இவங்களை பற்றி சொல்ல.. பட் உங்களுக்கு தெரிந்தையும் கமெண்ட்'ல சொன்னா, நம்ம அக்கா சந்தோஷ படுவாங்களாக… ஹி ஹி
இனி கொஞ்சம் சீரியஸாக
actual ah , பிளாக் உலகத்துல இவங்க நட்பு கிடைத்ததுக்கு அப்புறம் தான என்னையும் சேர்த்து பல நண்பர்களின் மொக்கை திறன் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.. கொஞ்சமா நஞ்சமா, ஏகப்பட்ட காமெடிக்கள் நடந்து இருக்கு... யாரும் ஆப்செண்ட் ஆனா உடனே கால் பண்ணி டேய் ஒழுங்க மொக்கைக்கு வந்து சேரு'னு எல்லாத்துகூடையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டச்'யோட இருக்க வச்சாங்க…. ஆனா இப்ப அப்படி இல்லை.. அக்காவுக்கு பதவி உயர்வு வந்து , அவங்களை , அவங்க பிளாக்யை மொக்கை'யை அடியோடு ஸ்டாப் பண்ண வைத்துவிட்டது.. என்னத்த சொல்ல.. காலம் அதன் போக்குல தானே போகும்…… அக்கா இல்லாதது எங்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு…… நோ சாயிஸ் ஏன்னா, பெப்சி உங்கள் சாய்ஸ் உமாவே இப்போ சன் டிவில இல்லாயாமே? ஹி ஹி ஹி
அக்கா நீங்க நல்லா இருப்பீங்க….வீ மிஸ் யூ இன் பிலாக் உலகத்தில்....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா…
அன்பு தம்பிகள்
கோப்ஸ் அண்ட் K4K அண்ணன்.
தலைப்புக்கு விளக்கம்..
இப்ப எல்லாம் நம்ம அக்காவை ஆன்லைன்'ல கூட பிடிக்க முடியவில்லை... அவ்வளவு பிஸி ஆகிட்டாங்க... அது தான் "சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!"
நம்ம k4k பிரதர் சொன்ன தலைப்பு தான் ஹி ஹி ஹி
K4k:- வாடா தம்பி எப்படி இருக்க?
Gops:- நல்லா இருக்கேன் அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க ? சாப்பிட்டாச்சா?
K4k:- ம்ம்ம் இப்படி எல்லாத்துக்கிட்டையும் நீ கேட்க ஆரம்பிச்சிட்டு நீ அப்படியே எஸ்கேப் ஆகிட்ட, இப்ப யாரை பார்த்தாலும் இதை தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க….
Gops:- சரி சரி என்ன இந்த பக்கம் அதிசியமா?
K4k:- எந்த பக்கம்'டா என் தம்பி
Gops:- அது தான் ஜிடாக் பக்கம்…
K4k:- ம்ம் அதை நான் கேட்கனும்…
Gops:- அதை தான் நான் கேட்டுட்டேனே… பதிலை சொல்லுங்க….
K4k:- அடேய், ஹிடாக் ல குசேலன் படமா பார்க்க வருவாங்க…. எல்லாம் ஒரு விஷயமா தான்…
Gops:- அந்த ஒரு விஷயம் என்னது அண்ணே???
K4k:- உனக்கு எல்லாத்தையும் விளக்கெண்ணைய போட்டு விளக்குனா தான் விளங்கும்……
Gops:-ஓ விளக்கை விளக்க போறீங்களா? இல்லை என்னை'ai விளக்குனு விளக்க போறீங்களா?
K4k:- அடேய் விளக்கெண்னெய் தம்பியே..
Gops:- அப்போ நான் விளக்கு இல்லையா?
K4k:- ஸ்ஸ்ப்பா முடியலடா.. நானே ஓசி சோறு சாப்பிட்டுட்டு நம்ம சொர்னாக்கா (alias) காயத்திரிய பற்றி ஒரு போஸ்ட் போடலாம்'னு வந்தா, நீ விளக்குல போட்ட திரி மாதிரி என்னைக்கும் இல்லாம இப்படி கொழுந்து விட்டு சந்தேகத்தை கேட்குறேயே ராசா..எப்படிடா?
Gops:- என்னது நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'வ பற்றி போஸ்ட்டா? எதுக்குனா?
k4k:- ஆரம்பிச்சிட்டான்டா..நாட்டுல மழை பெய்தோ இல்லையோ இனி எதுக்கு, எப்ப, எப்படி'னு உன் கேள்வி மழை வெள்ளமா பெருக்கெடுத்து ஓட போகுது பாரு...
Gops:-அண்ணா என்ன அண்ணா எதுக்கு போஸ்ட்னு தானே கேட்டேன்.. நீங்க எதுக்கு வானிலை அறிக்கை வரைக்கும் கோயிங்?
k4k;- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பா..டேய் வெண்னெய்
Gops:- அண்ணா, முதல்'ல விளக்கெண்னெய் னு சொன்னீங்க.. இப்போ வெண்ணெய்'னு சொல்லுறீங்க…. ஒரே குழம்பா இருக்கு...
k4k:- டேய் என்னது குழம்பா?
Gops:- சே செ, குழம்பு இல்லை, G3 பற்றி பேசினாலே ஒரே சாப்பாடு நியாபகம் தான் பிரதர்….
k4k:- ஹி ஹி ஹி ஹி இருக்காதா பின்னே…..
Gops:- இல்லை அண்ணா முன்ன தான் இருக்கும்….
k4k:- போடாங்
Gops:- எதுக்கு G3 பற்றி போஸ்ட் புட்டிங் பிரதர்..
k4k:- இன்னும் நீ இந்த பற்றி ய விடலையா?
Gops:- அண்ணே குட் யூ பிளிஸ்
k4k:- சரி சரி பீட்டர் மச்சானை கூப்பிடாதை….நான் மேட்டரை சொல்லிடறேன்
Gops:-சொல்லவே இல்லை…
k4k:- இனிமேல் தான்'டா சொல்லவே போறேன்….
(தெலுங்கு பட டைட்டில் இல்லை)
gops:- நான் அதை கேட்கல..
k4k:- அப்போ?? எதை பற்றி சொல்லுற?
gops:- அதுதான் பீட்டர் உங்களுக்கு மச்சான்'னு சொல்லவே இல்லை
k4k:-டேய் வேணாம்
gops:- கூல் பிரதர்…….
k4k:-ஒகே ஒகே ஏசி'ய போடு….
gops:-எதுக்கு?
k4k:-கூல் 'னு நீ தானே சொன்ன…
gops:-ஹி ஹி ஹி பிரதர் நான் சொன்னது fridge ah .. அய்யோ அய்யோ….
k4k:- போதும் நிறுத்து உன் அளப்பரையை…
gops:- இன்னும் நீங்க G3 க்கு எதுக்கு போஸ்ட் னு சொல்லவே இல்லை…
k4k:- டேய் விட்டா நீ என்னை பேசவுடாம எதுக்கு போஸ்ட் எதுக்கு போஸ்ட்'னு கேட்டுக்கிட்டே மொக்கை போட்டுருவ.. சோ மீ த டெல்லிங்..
நம்ம காயத்திரி (alias) G3 (சுட்டபழம்) (alias) சொர்ணாக்கா'க்கு நாளைக்கு செப்டம்பர் 1 பிறந்தநாள் டா என் அருமை எருமை தம்பியே..
gops:- அண்ணா சொல்லவே இல்லை..
k4k:- டேய் உனக்கு அவ்வளவா கேட்க்காதா., இல்லை அவ்வளவும் கேட்காதா?
gops:-ஏன் ஏன் ஏன்?
k4k:-இப்ப தானேடா சொன்னேன் அக்காவுக்கு பிறந்த நாள்'னு இப்போ again யூ ஆர் டெல்லிங்க் சொல்லவே இல்லை'nu யூ பிளடி ராஸ்கோல்…
gops:- அய்யே இதோடா …..
k4k:- சரி சரி அக்கா பிறந்த நாளுக்கு என்ன பண்ண போற தம்பி?
gops:- ஹி ஹி ஹி அங்க எப்படி?
k4k:-குட் question. நம்ம இந்திய வரைபடம் இருக்கா உன் கிட்ட?
gops:- அண்ணா நோ..
k4k:- சரி சரி, நீ G3 யை பற்றி கொஞ்சமா, டேய் நல்லா கவனி, கொஞ்சமா நம்ம மக்களுக்கு எடுத்து கூறிட்டு, முடிவுரை'ல இந்த அண்ணன் பெயரையும் சேர்த்துக்கோ சரியா'டா என் தம்பி?
ஒகே அண்ணா இதோ G3 யை பற்றி
1.கிபீ ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏதோ ஒரு ஆண்டுல எல்லாத்துக்கும் தொல்லை கொடுக்காம காயத்திரி அவங்க அப்பாவுக்கும், அம்மாவுக்கும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த உலகத்துல வீச் வீச் னு கத்தாம , வீல் சிப்ஸ் வீல் சிப்ஸ் னு சொல்லிக்கிட்டே பிறந்தாள்..
(வீல் சிப்ஸ் => வீல் ஷேப் ல இருக்குமே)
2. சிறு வயது முதல் காலேஜ் படிச்சி முடிச்சி வேலை சேரும் வரை ஐ த டோண்ட் நோ த டீடெயிலு….
(என்னத்த படிச்சாங்க, கிழிச்சாங்க'னு நீங்களே அக்கா கிட்ட கேட்டுக்கோங்க. )
3.சாதா காயத்திரியா இருந்த நம்ம அக்கா பிலாக் உலகம் மூலமா ( இது அந்த மூலம் இல்லைங்கோ) நம்ம எல்லாத்துக்கும் G3 என்கிற சொர்ணாக்காவாக பிரபலம் அடைந்தார்…
4. நம்ம கைப்புள்ள மாதிரி நம்ம சொ.அக்காவும் எவ்வளவு ஓட்டுனாலும் சிரித்த முகத்துடன் எல்லா டேமேஜ்யையும் ஏற்று கொள்வது இவங்களது சிறப்போ சிறப்பு.. (அதுக்கு'னு கொஞ்சம் ஓவரா போனா செருப்பு வருவது உறுதியே..)
5. என்னை போன்ற பல நல்ல உள்ளங்களுக்கு "hub"ஆக இருந்து பல நண்பர்களுக்கும் அறிமுக படுத்தி பிளாக் குடும்பமாக செயல்பட பல பாடு பட பட்டு இருக்கிறார்…
6. எப்பேர் பட்ட பிளாகர்ஸ் மீட்'னாலும் முன்ன நாளே போய் இடத்தை பிடித்து சிக்கன் கெடாவுடன் பல போர் புரிந்து வெற்றி பெற்றே திரும்பி வருவது நம்ம G3 ஸ்பெஷல்..
7. வெளிநாடு வாழ் இந்திய தமிழ் பிளாகர்களுக்கு சக பிளாகர் வீட்டு விசேஷங்களுக்கு பரிசு பொருள் வாங்க இவங்களே காசும் கொடுத்து, அதை திருப்பி தந்தால் வாங்கவும் மறுக்கும் நல்ல அக்கா எங்கள் அக்கா சொர்ணாக்கா..
(நான் ஒரு ஆயிரம் ரூபாய் பாக்கி'னு யாரும் நினைச்சிடாதீங்க பிளீஸ்)
8. எந்த ஒரு விசேஷத்துக்கும் முதல் ஆளா இருந்து விஷ் பண்ணும் அக்கா….
இதுக்கு மேலையும் நிறைய இருக்கு இவங்களை பற்றி சொல்ல.. பட் உங்களுக்கு தெரிந்தையும் கமெண்ட்'ல சொன்னா, நம்ம அக்கா சந்தோஷ படுவாங்களாக… ஹி ஹி
இனி கொஞ்சம் சீரியஸாக
actual ah , பிளாக் உலகத்துல இவங்க நட்பு கிடைத்ததுக்கு அப்புறம் தான என்னையும் சேர்த்து பல நண்பர்களின் மொக்கை திறன் வெளி உலகத்துக்கு தெரிய வந்தது.. கொஞ்சமா நஞ்சமா, ஏகப்பட்ட காமெடிக்கள் நடந்து இருக்கு... யாரும் ஆப்செண்ட் ஆனா உடனே கால் பண்ணி டேய் ஒழுங்க மொக்கைக்கு வந்து சேரு'னு எல்லாத்துகூடையும் ஒருத்தருக்கு ஒருத்தர் டச்'யோட இருக்க வச்சாங்க…. ஆனா இப்ப அப்படி இல்லை.. அக்காவுக்கு பதவி உயர்வு வந்து , அவங்களை , அவங்க பிளாக்யை மொக்கை'யை அடியோடு ஸ்டாப் பண்ண வைத்துவிட்டது.. என்னத்த சொல்ல.. காலம் அதன் போக்குல தானே போகும்…… அக்கா இல்லாதது எங்களுக்கு எல்லாம் பெரிய இழப்பு…… நோ சாயிஸ் ஏன்னா, பெப்சி உங்கள் சாய்ஸ் உமாவே இப்போ சன் டிவில இல்லாயாமே? ஹி ஹி ஹி
அக்கா நீங்க நல்லா இருப்பீங்க….வீ மிஸ் யூ இன் பிலாக் உலகத்தில்....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா…
அன்பு தம்பிகள்
கோப்ஸ் அண்ட் K4K அண்ணன்.
தலைப்புக்கு விளக்கம்..
இப்ப எல்லாம் நம்ம அக்காவை ஆன்லைன்'ல கூட பிடிக்க முடியவில்லை... அவ்வளவு பிஸி ஆகிட்டாங்க... அது தான் "சில்வண்டு சிக்கும் சொர்ணாக்கா சிக்குவாங்களா!!!!!"
நம்ம k4k பிரதர் சொன்ன தலைப்பு தான் ஹி ஹி ஹி
Tuesday, August 12, 2008
பரப்பரப்பு வச்சிடும்மா ஆப்பு !!!!!!!
இந்த வருஷம் ஆரம்பத்தில இருந்தே என் "MY DAYS" பிஸி Days ah வே போய்கிட்டு இருக்கு…..
சொல்லுறத்துக்கு ஒன்னு இல்லாட்டியும் பல விஷயங்கள் இருக்கு.. ஹி ஹி ஹி.. சரி சரி…
ஆஹா ஆஹா அதுக்குள்ள இந்த வருஷத்தில 7 மாதம் ஓடி போயிட்டு….. என்னத்த செஞ்சோம் இந்த 7 மாத்த்துல'னு பார்த்தா..
கோபால் பற்பொடி மாதிரி உருப்படியா ஒன்னுமே பண்ணவே இல்லை. ஹி ஹி ஹி
(உருப்படி தான் உருப்படியா ஏதாவது செய்யும், உன்னை மாதிரி உருப்படி செருப்படி வாங்காத வரைக்கும் நல்லது தான் அப்படி'னு யாராவது சொல்லுவாங்குவாங்க?????)
இந்த வருஷம் ஆரம்பத்திலையே எனக்கு "Jaundice" வந்து 2 மாதம் படுக்க வச்சிடுச்சி…
அந்த இரண்டு மாதமும், என்ன பண்ணுறது'னு தெரியாமலையே காலை டூ மாலை ஒன்லி டிவி வாச்சிங்'ல இருந்துட்டேன்..பத்திய சாப்பாடு தான் .. நம்ம ரூம் மேட் ஒருத்தர் தான் நமக்கு "dietician"… சும்மா சொல்ல கூடாது நல்லாவே கவனிச்சிக்கிட்டாரு..
டேய் அதை சாப்டாத இதை சாப்டாத'னு , இது தான்டா சந்தர்ப்பம்'னு (தெலுங்கு பட டைட்டில் இல்லைங்கோ) நல்லா (சத்தியமா என்னை பழி வாங்கலை) கவனிச்சிக்கிட்டாரு…இதுல என்ன ஹைலைட்'னா ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல.. ஹி ஹி ஹி
ஆல் இன் தி கேம்…..இன்னொரு ரூம் மேட் தான் எனக்கு குக்.. தினமும் கஞ்சி வச்சி கொடுத்து, பழம் வெட்டி கொடுத்து, என் டார்ச்சரை நல்லாவே தாங்கிக்கிட்டாரு…
ஆனா பாருங்க அந்த ரெண்டு மாதமும், நான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருந்த சமயம், நம்ம ரூம்மேட்ஸ் தினமும் விதம் விதமா சமைச்சி சாப்பிட்டு கிட்டு இருந்த பசங்க நான் நார்மலா ஆன பிறகு காஸ் சிலிண்டரையே கழட்டி வித்துப்புட்டான்ங்கே… என்னத்த சொல்ல
எதுக்கும் எதுக்கோ முடிச்சி போட்டு பார்த்தா, அவங்க பாசமும் நேசமும் பால் பாயாசம் மாதிரி ம்ம்ம்ம்ம்மா(இந்த ரெண்டு மாத வேலையும் அப்படியே carry forward ஆகி)
அப்பால நல்லா குணமாகி வேலைக்கு வந்தா, Task Force மாதிரி திடீர்'னு ரிஷப்ஷன்'ல ஒரு மாதம் வேலை செய்'னு மேலிடம் உத்தரவு தர,அந்த ஒரு மாதம் ரெண்டு மாதமா ஆகிடுச்சி.. ஹி ஹி……….
அது முடிச்சிட்டு, ஒரு வழியா குறுக்கு வழில நம்ம ஆபிஸ் வந்து சேர, ஏப்ரல் மாதம் ஆகிடுச்சி…. வந்த டயர்ட்ல ஒரு வாரத்தில எங்க தல தேர்தல்'ல போட்டியிட்டாரு…. உனக்கு தேர்தல் முடியிற வரைக்கும் அங்க தான் வேலை'னு ( போஸ்டர், லவுட் ஸ்பீக்கர்'ல கத்துற வேலை எல்லாம் இல்லைங்கோ) சொல்லிட்டாங்க.....
அட்ரா அட்ரா 'னு நல்லா ஓ.பி. அடிக்கலாம்'னு பார்த்தா, அடிக்கிற வெயில்'ல நல்லாவே பட்டைய கிளப்பியாச்சி….
அந்தா இந்தா'னு தேர்தல் முடிஞ்சி (ரிசல்ட் ஊ ஊ ) முடிஞ்சி, சரி வேலைய பார்க்கலாம்'னு நம்ம தொகுதிக்கு வந்து ஒரு வாரத்துல ஆடிட்டிங்க ஆளுங்க வந்து பச்சை தண்ணீர்ல ஜிலேபி சுடாத கதை தான்….
இதோ இன்னைக்கு காலை'ல தான் எல்லாத்தையும் முடிச்சிட்டு மூட்டை( லாப்டாப்) முடிச்சி கட்டிட்டு கிளம்பி போனாங்க…..
அட்ரா அட்ரா இன்னைக்கு வேலையே செய்ய கூடாது'னு இதோ பிலாக்'ல blog எழுத கிளம்பிட்டேன்……
இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(
இந்த இடைப்பட்ட (சிம்ரனை யாரும் நினைக்க கூடாது) மாத'த்துல பல மாற்றங்கள்….
எல்லா நண்பர்களும் நம்ம'ல போல பிஸியாகி பிளாக் எழுதுறதையே நிப்பாட்டிட்டாங்க……. ஏன் எதுக்கு'னு காரணம் கேட்க கூட முடியாம போச்சி……
ரொம்ப நல்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்தவரு சட்டுனு, என்னால இனி கவிதை எழுத முடியாது, எழுத வர மாட்டேங்குது'னு ஆங்கிலத்துல முடிவுரைய முடிச்சி போட்டு முற்று வச்சிட்டு முடிக்க தெரியாம முடிக்கமுடியாம எஸ்கேப் ஆகிட்டாரு….
அவரை பிலாக்,ஜிமெயில்,yahoo.னு எங்கையுமே புடிக்க முடியல……
எதுக்காக இப்படி, என்ன பிண்ணனி'னு அவரு சொல்லாட்டியும், நம்மாலா புரிஞ்சிக்குவோம்'னு ஒரு hint கொடுத்துட்டு போனதை பார்த்தா, அவரை பாராட்ட தான் தோனுது……
அட அது தாங்க, கவிதை எழுத வராத்த்துக்காக அவரு 2 வருஷம் அனுபவச்சி, சிந்திச்சி, ஆர்வத்தோட எழுதுன பிளாக்யை Jst like tht தூக்கி கிடாச்சிட்டு போனாரு பாருங்க, he is really great…
hats off
வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடுல்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....
அவசரமான உலகத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் பிரேக் கொடுத்தா, அந்த விஷயம் mostly பிரேக் ஆகிடும் தான்….

அதே மாதிரி ஒருத்தனுக்கு நேரம் சரி இல்லாட்டி, சத்தியமா அவன் இட்லி மாவு'ல இட்லி சுட்டாலும் ஏன்'டா மைதா மாவுல சுட்ட'னு கேள்வி கேட்க கண்டிப்பா ஆள் இருக்கும்….
அதுவும் குறை சொல்லுறவங்க, நாம நம்ம மேல வச்சி இருக்கிற confident ய விட அவங்க நம்ம மேல ரெம்ப நல்லா வச்சி இருப்பாங்க….
என்னத்த சொல்ல….என்னத்த சொல்ல நல்ல விஷயத்துக்கு வச்சாலும் பரவாயில்லை, தேவையில்லாத எரிச்சல் வர வைக்கிற விஷயத்துக்கு வச்சி என்ன பிரயோஜனம்?
உதாரணம்:- என் நண்பன் நாலு தபா தொடர்ந்து மொபைல்'ல கால் பண்ணுனான்…. என்ன மாயமோ தெரியல, அவன் கால் பண்ணுன நாலு தபாவும் நான் டிரைவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்… இருடா ஆபிஸ் போயிட்டு கால் பண்ணுறேன்'னு சொல்லிட்டு, வேலை எல்லாம் முடிச்சிட்டு அவனுக்கு கால் பண்ண மறந்துட்டேன்….
அடுத்த நாள் அவனே எனக்கு கால் பண்ணி, நீ பெரிய ஆள் ஆகிட்ட, மதிக்க மாட்டேங்குற, பேச விருப்பம் இல்லாட்டி பேச வேணாம்'னு சொல்லுடா, அத விட்டுப்புட்டு அந்தா பண்ணுறேன் இந்தா பண்ணுறேனு அலப்பரைய கொடுக்காத.. சரியா? இனி எனக்கு போன் பண்ணாதை எதுவா இருந்தாலும் இந்தியா வந்து நேர்ல் பேசிக்குவோம்'னு அவனே தீர்ப்பை சொல்லி முடிச்சிட்டான்....
நான் எவ்வளவு சொல்லியும் நான் சொன்னது பொய்'னு அவனே முடிவு பண்ணிக்கிட்டு சே சே… என்ன இது சின்ன புள்ளை தனமா'னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு சிரிக்கிட்டு இருக்கேன்… கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்?
இது ஒரு சின்ன example தான்… இது மாதிரி இந்த 3 மாதத்துல தினமும் ஏதாச்சும் நடக்கும் , அது எனக்கு எதிரா தான் இருக்கும்…
பல குழப்பங்கள், பல திருப்பங்கள், எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாம இருக்கிற வரை நான் தப்பிச்சேன்… ஹி ஹி ஹி.. இந்த நிலையும் கண்டிப்பா மாறும்…. :)
ஆட்டுகறிய மாட்டுகறினு சொல்லி விக்கலாம்.. ஆனால், மாட்டுகறிய வடக்கறி, அடுப்புக்கறி'னு சொல்லி விக்க முடியுமா? ஹி ஹி ஹி
இந்த 4 மாதத்தில் நான் பார்த்த ஒரே படம், தசவதாரம்….
நம்புவோமாக..
ரெம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு
தோஸ்து படா தோஸ்து - சரோஜா..
( என்ன இருக்குனு தெரியல இந்த பாட்டுல….. )
ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது,
இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….
எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை வச்சிக்கிட்டு அப்பீட்டு கொடுக்கிறேன்…
cheers
கோப்ஸ்!!!!!!!!!!!!!!!
சொல்லுறத்துக்கு ஒன்னு இல்லாட்டியும் பல விஷயங்கள் இருக்கு.. ஹி ஹி ஹி.. சரி சரி…
ஆஹா ஆஹா அதுக்குள்ள இந்த வருஷத்தில 7 மாதம் ஓடி போயிட்டு….. என்னத்த செஞ்சோம் இந்த 7 மாத்த்துல'னு பார்த்தா..
கோபால் பற்பொடி மாதிரி உருப்படியா ஒன்னுமே பண்ணவே இல்லை. ஹி ஹி ஹி
(உருப்படி தான் உருப்படியா ஏதாவது செய்யும், உன்னை மாதிரி உருப்படி செருப்படி வாங்காத வரைக்கும் நல்லது தான் அப்படி'னு யாராவது சொல்லுவாங்குவாங்க?????)
இந்த வருஷம் ஆரம்பத்திலையே எனக்கு "Jaundice" வந்து 2 மாதம் படுக்க வச்சிடுச்சி…
அந்த இரண்டு மாதமும், என்ன பண்ணுறது'னு தெரியாமலையே காலை டூ மாலை ஒன்லி டிவி வாச்சிங்'ல இருந்துட்டேன்..பத்திய சாப்பாடு தான் .. நம்ம ரூம் மேட் ஒருத்தர் தான் நமக்கு "dietician"… சும்மா சொல்ல கூடாது நல்லாவே கவனிச்சிக்கிட்டாரு..
டேய் அதை சாப்டாத இதை சாப்டாத'னு , இது தான்டா சந்தர்ப்பம்'னு (தெலுங்கு பட டைட்டில் இல்லைங்கோ) நல்லா (சத்தியமா என்னை பழி வாங்கலை) கவனிச்சிக்கிட்டாரு…இதுல என்ன ஹைலைட்'னா ரெம்ப பேசினா உடம்பு டயட் ஆகிடும்'னு சொல்லி என்ன ரெண்டு நாளைக்கு பேசகூட விடல.. ஹி ஹி ஹி
ஆல் இன் தி கேம்…..இன்னொரு ரூம் மேட் தான் எனக்கு குக்.. தினமும் கஞ்சி வச்சி கொடுத்து, பழம் வெட்டி கொடுத்து, என் டார்ச்சரை நல்லாவே தாங்கிக்கிட்டாரு…
ஆனா பாருங்க அந்த ரெண்டு மாதமும், நான் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருந்த சமயம், நம்ம ரூம்மேட்ஸ் தினமும் விதம் விதமா சமைச்சி சாப்பிட்டு கிட்டு இருந்த பசங்க நான் நார்மலா ஆன பிறகு காஸ் சிலிண்டரையே கழட்டி வித்துப்புட்டான்ங்கே… என்னத்த சொல்ல
எதுக்கும் எதுக்கோ முடிச்சி போட்டு பார்த்தா, அவங்க பாசமும் நேசமும் பால் பாயாசம் மாதிரி ம்ம்ம்ம்ம்மா(இந்த ரெண்டு மாத வேலையும் அப்படியே carry forward ஆகி)
அப்பால நல்லா குணமாகி வேலைக்கு வந்தா, Task Force மாதிரி திடீர்'னு ரிஷப்ஷன்'ல ஒரு மாதம் வேலை செய்'னு மேலிடம் உத்தரவு தர,அந்த ஒரு மாதம் ரெண்டு மாதமா ஆகிடுச்சி.. ஹி ஹி……….
அது முடிச்சிட்டு, ஒரு வழியா குறுக்கு வழில நம்ம ஆபிஸ் வந்து சேர, ஏப்ரல் மாதம் ஆகிடுச்சி…. வந்த டயர்ட்ல ஒரு வாரத்தில எங்க தல தேர்தல்'ல போட்டியிட்டாரு…. உனக்கு தேர்தல் முடியிற வரைக்கும் அங்க தான் வேலை'னு ( போஸ்டர், லவுட் ஸ்பீக்கர்'ல கத்துற வேலை எல்லாம் இல்லைங்கோ) சொல்லிட்டாங்க.....
அட்ரா அட்ரா 'னு நல்லா ஓ.பி. அடிக்கலாம்'னு பார்த்தா, அடிக்கிற வெயில்'ல நல்லாவே பட்டைய கிளப்பியாச்சி….
அந்தா இந்தா'னு தேர்தல் முடிஞ்சி (ரிசல்ட் ஊ ஊ ) முடிஞ்சி, சரி வேலைய பார்க்கலாம்'னு நம்ம தொகுதிக்கு வந்து ஒரு வாரத்துல ஆடிட்டிங்க ஆளுங்க வந்து பச்சை தண்ணீர்ல ஜிலேபி சுடாத கதை தான்….
இதோ இன்னைக்கு காலை'ல தான் எல்லாத்தையும் முடிச்சிட்டு மூட்டை( லாப்டாப்) முடிச்சி கட்டிட்டு கிளம்பி போனாங்க…..
அட்ரா அட்ரா இன்னைக்கு வேலையே செய்ய கூடாது'னு இதோ பிலாக்'ல blog எழுத கிளம்பிட்டேன்……
இந்த வருடம் டகால்டி காட்ட முடியாத வருடமா போயிட்டு.. :(
இந்த இடைப்பட்ட (சிம்ரனை யாரும் நினைக்க கூடாது) மாத'த்துல பல மாற்றங்கள்….
எல்லா நண்பர்களும் நம்ம'ல போல பிஸியாகி பிளாக் எழுதுறதையே நிப்பாட்டிட்டாங்க……. ஏன் எதுக்கு'னு காரணம் கேட்க கூட முடியாம போச்சி……
ரொம்ப நல்ல கவிதை எழுதிக்கிட்டு இருந்தவரு சட்டுனு, என்னால இனி கவிதை எழுத முடியாது, எழுத வர மாட்டேங்குது'னு ஆங்கிலத்துல முடிவுரைய முடிச்சி போட்டு முற்று வச்சிட்டு முடிக்க தெரியாம முடிக்கமுடியாம எஸ்கேப் ஆகிட்டாரு….
அவரை பிலாக்,ஜிமெயில்,yahoo.னு எங்கையுமே புடிக்க முடியல……
எதுக்காக இப்படி, என்ன பிண்ணனி'னு அவரு சொல்லாட்டியும், நம்மாலா புரிஞ்சிக்குவோம்'னு ஒரு hint கொடுத்துட்டு போனதை பார்த்தா, அவரை பாராட்ட தான் தோனுது……
அட அது தாங்க, கவிதை எழுத வராத்த்துக்காக அவரு 2 வருஷம் அனுபவச்சி, சிந்திச்சி, ஆர்வத்தோட எழுதுன பிளாக்யை Jst like tht தூக்கி கிடாச்சிட்டு போனாரு பாருங்க, he is really great…
hats off
வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடுல்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில் தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள் இருந்தால் தான் நன்மை.....
அவசரமான உலகத்துல எந்த ஒரு விஷயத்துக்கும் பிரேக் கொடுத்தா, அந்த விஷயம் mostly பிரேக் ஆகிடும் தான்….

அதே மாதிரி ஒருத்தனுக்கு நேரம் சரி இல்லாட்டி, சத்தியமா அவன் இட்லி மாவு'ல இட்லி சுட்டாலும் ஏன்'டா மைதா மாவுல சுட்ட'னு கேள்வி கேட்க கண்டிப்பா ஆள் இருக்கும்….
அதுவும் குறை சொல்லுறவங்க, நாம நம்ம மேல வச்சி இருக்கிற confident ய விட அவங்க நம்ம மேல ரெம்ப நல்லா வச்சி இருப்பாங்க….
என்னத்த சொல்ல….என்னத்த சொல்ல நல்ல விஷயத்துக்கு வச்சாலும் பரவாயில்லை, தேவையில்லாத எரிச்சல் வர வைக்கிற விஷயத்துக்கு வச்சி என்ன பிரயோஜனம்?
உதாரணம்:- என் நண்பன் நாலு தபா தொடர்ந்து மொபைல்'ல கால் பண்ணுனான்…. என்ன மாயமோ தெரியல, அவன் கால் பண்ணுன நாலு தபாவும் நான் டிரைவ் பண்ணிக்கிட்டு இருந்தேன்… இருடா ஆபிஸ் போயிட்டு கால் பண்ணுறேன்'னு சொல்லிட்டு, வேலை எல்லாம் முடிச்சிட்டு அவனுக்கு கால் பண்ண மறந்துட்டேன்….
அடுத்த நாள் அவனே எனக்கு கால் பண்ணி, நீ பெரிய ஆள் ஆகிட்ட, மதிக்க மாட்டேங்குற, பேச விருப்பம் இல்லாட்டி பேச வேணாம்'னு சொல்லுடா, அத விட்டுப்புட்டு அந்தா பண்ணுறேன் இந்தா பண்ணுறேனு அலப்பரைய கொடுக்காத.. சரியா? இனி எனக்கு போன் பண்ணாதை எதுவா இருந்தாலும் இந்தியா வந்து நேர்ல் பேசிக்குவோம்'னு அவனே தீர்ப்பை சொல்லி முடிச்சிட்டான்....
நான் எவ்வளவு சொல்லியும் நான் சொன்னது பொய்'னு அவனே முடிவு பண்ணிக்கிட்டு சே சே… என்ன இது சின்ன புள்ளை தனமா'னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு சிரிக்கிட்டு இருக்கேன்… கொக்கமக்கா நம்ம சொல்லி எவன் கேட்கிறான்?
இது ஒரு சின்ன example தான்… இது மாதிரி இந்த 3 மாதத்துல தினமும் ஏதாச்சும் நடக்கும் , அது எனக்கு எதிரா தான் இருக்கும்…
பல குழப்பங்கள், பல திருப்பங்கள், எதையுமே சீரியஸா எடுத்துக்க தெரியாம இருக்கிற வரை நான் தப்பிச்சேன்… ஹி ஹி ஹி.. இந்த நிலையும் கண்டிப்பா மாறும்…. :)
ஆட்டுகறிய மாட்டுகறினு சொல்லி விக்கலாம்.. ஆனால், மாட்டுகறிய வடக்கறி, அடுப்புக்கறி'னு சொல்லி விக்க முடியுமா? ஹி ஹி ஹி
இந்த 4 மாதத்தில் நான் பார்த்த ஒரே படம், தசவதாரம்….
நம்புவோமாக..
ரெம்ப நாட்களுக்கு அப்புறம் திரும்ப திரும்ப கேட்கும் பாட்டு
தோஸ்து படா தோஸ்து - சரோஜா..
( என்ன இருக்குனு தெரியல இந்த பாட்டுல….. )
ரெம்ப நாளாச்சி ல எழுத வர மாட்டேங்குது,
இனி வரும் நாட்களில் மொக்கை தொடருமாக………….
எல்லாருக்கும் ஒரு வணக்கத்தை வச்சிக்கிட்டு அப்பீட்டு கொடுக்கிறேன்…
cheers
கோப்ஸ்!!!!!!!!!!!!!!!
Thursday, May 29, 2008
என்ன மொக்கை சார் இது ????
விஸ்கி:- ரெம்ப நாளாச்சில மொக்கை போட்டு.. அதுதான் :P
ஓவர் டூ மொக்கை..

பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா
கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?
பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா
கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?
பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..
கிறு:- சரி சரி… லூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..
பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..
கிறு:- இதோடா, எனக்கே வா?
பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..
கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?
பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை…
கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?
பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா…
கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..
பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?
கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..
பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?
கிறு:- ஆம்புலன்ஸ்க்கு…
பொ:- ஏன்?
கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?
பொ:- ராசா பீளிஸ்… உன்னை பற்றி தெரியாம…
கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..
பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..
கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….
பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?
கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?
பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?
கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)
ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்…
பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?
கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….
பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?
கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..
பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?
கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?
பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?
கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..
பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..
கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்…
பொ:- டேய் திரும்பியுமா? ??????
கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்…என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.
பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..
கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா…
பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ…
கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கே… ஹி ஹி ஹி..
பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே…
கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..
பொ:- என்னடா?
கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்…
பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?
கிறு:- சரி சரி இப்ப சொல்லு…
பொ:- இப்ப…
கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு
பொ:- மேல
கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்ட… நான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹி… எப்படி?
பொ:- நான் கிளம்புறேன்'டா…..
கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்… இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்… என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்… உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?
பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?
கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன்…
மாரல் ஆப் தி பதிவு :- ?????? anybody can?
டூ பீ தொடரும்…. :)
மொக்கை மட்டுமே..
துப்பிட்டு போங்க... :)
நன்றி வணக்கம்..
கோப்ஸ்.....
ஓவர் டூ மொக்கை..

பொறுக்கி :- மாப்பு வாழ்க்கையே புடிக்க மாட்டேங்குதுடா
கிறுக்கன் :- அடேய் வாழ்க்கை உன்னை என்ன பண்ணுனது?
பொ:- இல்லடா, நான் 3 வருஷமா, உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணு என்னை புடிக்கலைனு சொல்லிட்டா'டா
கிறு:- உயிருக்கு உயிரா'னா எப்படி? நீ உங்க வீட்டுல ஒரு கரப்பான் பூச்சிய சாகடிச்சா, அவ அவங்க வீட்டுல எலியை சாகடிப்பாலா?
பொ:- முடியலடா..உன்கிட்ட வந்து சொன்னேன் பாரு..
கிறு:- சரி சரி… லூஸ்ல வுடு.. இத்தனை நாள் உன்னை லவ் பண்ணுனவ இன்னைக்கு ஏன் வேண்டாம்'னு சொன்னா..
பொ:- இன்னைக்கு சொல்ல'ல டா முந்தா நேற்றே சொல்லிட்டா..
கிறு:- இதோடா, எனக்கே வா?
பொ:- சாரிடா, லூஸு கிட்ட பேசுனா லூஸாவாங்க இல்ல? அது மாதிரி தான் இதுவும்..
கிறு:- அப்போ என்னை லூஸு'னு சொல்லுற?
பொ:- அப்படி லூஸை கேவல படுத்துற அளவுக்கு நான் ஒன்னும் முடிச்சவுக்கி இல்லை…
கிறு:- அப்போ முடிச்சி போடுறவனு சொல்லுறியா?
பொ:- உன்கிட்ட தெரியாமா சொல்லிட்டேன்….. லெட் பீ சீரிய்ஸ் டா…
கிறு:- சரி சரி மொபைல் கொஞ்சம் கொடு ஒரு கால் பண்ணிக்கிறேன்..
பொ:- அப்போ கை பண்ணுறத்துக்கு என்ன கேட்ப்ப?
கிறு:- வேண்டாம் சொல்லிட்டேன்..
பொ:- கூல்.. இந்தா போன்.. யாருக்கு பேச போற?
கிறு:- ஆம்புலன்ஸ்க்கு…
பொ:- ஏன்?
கிறு:- நீ தான் லெட் பீ சீரிய்ஸு னு சொன்ன?
பொ:- ராசா பீளிஸ்… உன்னை பற்றி தெரியாம…
கிறு:- அது.. சரி சரி மேட்டருக்கு வா..
பொ:- வா ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம்..
கிறு:- ஏன்'டா எனக்கு இருக்கிறதே தலையில நாலு முடி.. அதையும் கட் பண்ணிட்டா அடிக்கிற வெயில்'ல முன்னாடி வரவங்களுக்கு கண்னு கூசிட போகுது….
பொ:- ??? இப்ப எதுக்கு தேவை இல்லாம உன் சேப்பாக்கம் மைதானத்தை இழுக்குற?
கிறு:- நீ தானே கட்டிங் போடலாம்;னு சொன்ன? அப்போ நாம சலூன்க்கு போகலையா?
பொ:- உனக்கு சாயாங்காலம் போடுற கட்டிங்'னா தெரியாது?
கிறு:- ஓ அந்த கட்டிங்கா? வா வா அதை முதல்ல புட்டிங் போட்டுடலாம்… :)
ஒரு மணி நேரத்துக்கு அப்புறம்…
பொ:- டேய் கட்டிங் மட்டும் போடலாம்'னு வந்தா நீ இங்க பில்டிங் பைப் பிட்டிங் மாதிரி இழுத்துக்கிட்டே போறியே…. பேச வந்ததை பேசுவோமா?
கிறு:- அட ஆமாம்'ல சொல்லு சொல்லு.. அப்படியே இன்னொரு சிக்கன் டிக்காவும் சொல்லிடு….
பொ:- ம்ம்ம். முதல்'ல என்னத்த சொல்ல? கதையை'யா இல்லை சிக்கன் டிக்கா வா?
கிறு:- கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல சொல்லிடு..
பொ:- "கண்டிப்பா சிக்கன் டிக்காவை முதல்ல" சொல்லிட்டேன் டா.. போதுமா?
கிறு:- சார் ஜோக் அடிச்சீங்களாக்கும்?
பொ:- நாயே, உன் முன்னாடி தானே காசு கொடுத்து நெப்போலியன் half வாங்குனேன்? இப்ப ஜோக் அடிச்சியானு நாக்கு மேல பல்லை போட்டாலும் பரவாயில்லை நீ காலை போட்டு இப்படி கேட்டுட்டியே?
கிறு:- பரவாயில்லைடா நெப்போலியன் உள்ளே போன பயங்கரமா தான் எல்லாத்தையும் பேச வைக்கிறார்..
பொ:- டேய் பிளிஸ் டா .. கொஞ்சம் சீரியஸா பேசுவோம் டா…..
கிறு:- சரி சரி, கொஞ்சம் மொபைல் போனை கொடுவேன்…
பொ:- டேய் திரும்பியுமா? ??????
கிறு:- சே சே, பயப்படாத, வீட்டுக்கு தான் ஒரு கால் பண்ணி வர லேட்டாகும்னு சொல்லிடறேன்…என் மொபைல்'ல சார்ஜ் இல்லை.
பொ:- தெளிவா தான்'டா இருக்க நீ..
கிறு:- ஆமாம் வாங்குனதே half தான் அதுல கட்டிங் மட்டும் தான் எனக்கு..அதுல நான் மட்டை ஆகுனேன்'னா அந்த மாவீரன் நெப்போலியனுக்கே அசிங்கம் டா…
பொ:- கட்டிங்'க்கு எல்லாம் நீ மாவீரனை இழுக்க கூடாது.. அப்புறம் நான் டென்ஷன் ஆகிடுவேன்.. பார்த்துக்கோ…
கிறு:- சரி சரி, பக்கோடால இருந்து கையை எடுத்துட்டு ஊருகாய்க்கு கையை மாத்து…….பக்கோடவ கேட்டா, இங்க கருவேப்பில்லைய வருத்து தராங்கே… ஹி ஹி ஹி..
பொ:- ஏன்'டா நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லனும்'னு உன்னை தேடி வந்தா நீ இப்படி பக்கோடாவ பத்தி லெக்சர் கொடுத்து கிட்டு இருக்கியே…
கிறு:- நீ லெக்சர்னோன தான் நியாபகம் வருது எனக்கு…..
பொ:- என்னடா?
கிறு:- இங்க மிக்சர் கிடைக்குமா'னு கேட்டு பாருடா…. Side டிஷ்க்கு நல்லா இருக்கும்…
பொ:- நீ எதையுமே சீரியஸாவே எடுத்துக்க மாட்டியா டா?
கிறு:- சரி சரி இப்ப சொல்லு…
பொ:- இப்ப…
கிறு:- ம்ம்ம்ம் மேல சொல்லு
பொ:- மேல
கிறு:- ஹா ஹா மாட்டிக்கிட்ட… நான் உன்னை ம்ம்ம்ம் மேல சொல்லுனு தானே சொன்னேன்.. நீ மேல'னு மட்டும் சொல்லிட்ட.. சோ, யூ ஆர் அவுட் ஆப் தி கேம்.. ஹி ஹி ஹி… எப்படி?
பொ:- நான் கிளம்புறேன்'டா…..
கிறு:- கூல்டா……. என் மேல கோவப்ப்டாதே…. கண்டிப்பா நாம அடுத்த எபிசோட்'ல் உன் காதலை பற்றி பேசுவோம்… இப்ப 11மணி ஆச்சி….. 11.30 க்கு மேல ரெயிட் இருக்கும்… என்கிட்ட காஜா பீடி வாங்க கூட காசு இல்லை….. லைசென்ஸ் வேற இல்லை.. அதனால் இப்ப கிளம்புவோம்… உன் கதையை அடுத்த மீட்ல புட்டு வை சரியா?
பொ:- டேய் எனக்கு சுடு தண்ணியே வைக்க தெரியாது.. இதுல எங்கத்த புட்டு வைக்கிறது?
கிறு:- பேசுடா பேசு…… உனக்கு ரிப்பிட்டு அடுத்த வாரம் கொடுக்கிறேன்…
மாரல் ஆப் தி பதிவு :- ?????? anybody can?
டூ பீ தொடரும்…. :)
மொக்கை மட்டுமே..
துப்பிட்டு போங்க... :)
நன்றி வணக்கம்..
கோப்ஸ்.....
Subscribe to:
Posts (Atom)
